DOWNLOAD CEH V7 4 DVD MEDIAFIRE

2
CEH V7  MEDIAFIRE LINKS  JUST SKIP THE ADS :) DVD1:  CEHv7 Lab Prerequisites  CEHv7 Module 02 Footprinting and Reconnaissance CEHv7 Module 03 Scanning Networks CEHv7 Module 04 Enumeration CEHv7 Module 05 System Hacking DVD2: CEHv7 Module 06 Trojans and Backdoors  CEHv7 Module 07 Viruses and Worms CEHv7 Module 08 Sniffers CEHv7 Module 09 Social Engineering CEHv7 Module 10...

Jeyanetwork and Suntv databases hacked by jvkumar007

0
The leading indian Television sites http://www.jayanetwork.in and http://www.sunnetwork.in websites database has been hacked by jvkumar007 and many websites having xss vulnerable.The list of are following and the proof are shown below Submitted By:J.Vinoth Kumar,jvkumar007@gmail.com,http://www.sparrowsolutions.co....

Call Airtel customer care For Free without deducting 50ps/3minut

0
Call Airtel customer care For Free without deducting 50ps/3minut NoW Call Airtel customer care For Free without deducting 50ps/3minute just dial 12161p2p5...

Activate Airtel Missedcall Alert For Free.

0
Activate Airtel Missedcall Alert For Free. Goto: settings>callsettings>calldivert>divert all  voicecalls>to other number to:"+91657"  (working in all states) After You can enjoy it free lifet...

Aircel Free 1ps/2sec Call

0
Aircel Free 1ps/2sec Call Aircel 1ps/2sec free ploy Firstsend MIN to 5800000 and then send HALF to 5800000. Check...

HOW TO REDUCE CALL RATE IN AIRTEL?

0
HOW TO REDUCE CALL RATE IN AIRTEL? To get 1p/sec call charge then send sms YESFREE to 121.This one is preety default plan in all operators.To get 40p/min trick send sms as YESADV to 1...

Free GPRS for Docomo

0
 Free GPRS for Docomo This is not really a trick, but a promotional offer from Docomo sms: ANDROID to 54321You will receive a confirmation sms saying you can use 500 MB of Internet free for 6 months. Thanks to Doc...

Tata Docomo free sms

0
Tata Docomo free sms: 1. Send JOIN to 1212. Then send QUIT to 1213. Chek ur sms balance, by sendng BAL to 121. U can c ur sms bal is 5...

RESET WINDOWS 7 PASSWORD WHEN YOU ARE LOGGED IN AS ADMINISTRATOR

1
RESET WINDOWS 7 PASSWORD WHEN YOU ARE LOGGED IN AS ADMINISTRATOR  For this you need to be logged in to computer from any user account (means you are either member of Administrators or Users Group).  Now, follow the step by step instruction: -  1. Go to RUN(Press window key + R) and type control userpasswords2  ...  2.Select the user you want to change the password.  3....

தாய் மனசு

0
தாய் மனசு தங்கமே வந்துவிடு என் தாமரையே வந்துவிடு தாலாட்டி நான் வளர்த்த என் தாரகையே வந்துவிடு உன்னை நான் சுமந்த வேலையில் பட்ட துன்பங்கள் ஒன்றல்ல இரண்டல்ல! சூடாக சாப்பிட்டால் அதுஉனை சுட்டுடுமோ என்றெண்ணி சுரத்தே இல்லாமல் நானுண்டேன் பலமாதம் - ஆனாலின்று நீ சுட்டுசுட்டு தள்ளுவதாய் மற்றவர் சொல்லக்கேட்கின்றேன் மரத்தா விட்டது ஒன்மனசு என்மாரணைத்துதானே பால்கொடுத்தேன்! மறந்தா விட்டது ஏனெப்பு என் மனசுக்குள்ளேதானே பொத்தி வளர்த்ததேன்! தீராத வலியெடுத்தல்லவா! உனை பிரசவிச்சேன்-அதற்கு கைமாறாகத்தான் நீ தீவிரவாதியானாயோ! ஒரு பாவமும் அறியாமல் நான்னுனை பெற்றெடுத்த பாவியடா! பல...

சங்கத் தமிழனைத்தும் தா! - மரபுப் பா

0
சங்கத் தமிழனைத்தும் தா! -மரபுப் பா  கரையென்னும் மன்னவனைக் கட்டி அணைக்கத் திரையென்னும் கைநீட்டித் தீதில் –நுரையென்னும் முத்தம் இடுகின்ற மூவாக் கடலே!நல் முத்தம் பிறக்கும் முதலிடமே! –மொத்தஉடல் உப்பாய் விளங்கும் உவரியுனை நாடியவர்க்(கு) உப்பிடும் வள்ளலே! ஓங்குமழைக்(கு) –அப்பனே! நீரலையைப் பேரலையாய் நீட்டி நிலமழிக்கப் பாரினிலே வாய்த்த பகையரசே! –நேரெதிர்த்(து) அந்நாளில் எங்கள் அருங்குமரிக் கண்டத்தை எந்நாளும் தோன்றா இடரலை –தன்னால் அழித்துக் களிப்புற்(று) அருந்தமிழ் நூல்கள் செழித்த சுவடழித்துச் சென்ற(து) –எழிலாமோ? பண்ணுக் கினியமொழி பால்மழலைக்...

காதல்

0
காதல்  உண்மைக்காதல் உலகில் இல்லை, மக்கள் அனைவருக்கும் தெரிவி காதல் காலப்போக்கில்; காமம் ஆனது, தன் தன்மை மருவி காசிருந்தால் உன் எடையை தாங்கும், காதல் ஓர் எடைகாட்டும் கருவி நன...

வா வா பூமழையே!

0
வா வா பூமழையே! கறுத்தமேகங்கள் புடைசூழ வானவேடிக்கைகள் வெடித்தபடி வந்திறங்கும் மாமழையே வாசம்வீசிடும் வான்மழையே உன்னைக்கண்டதும் கறுப்புக்கொடி காட்டி கண்டனம் தெரிவிக்கப்போவதில்லை சட்டென்று எழுந்து சன்னலை சாத்தப்போவதுமில்லை பொசுபொசுவென தூறும் தூறலே -நீ பொல பொலவென்று கொட்டும்போது கழுத்தை நிமிர்த்தி கைகளை விரித்து தட்டாமலைச் சுற்றியபடி தாவித்தாவிஉனைப்பிடிப்பேன் அத்துமீறி எனைத்தொடவே உனக்குமட்டும் அனுமதிப்பேன் அர்த்தஜாமத்தில் வந்தாலும் ஆசையோடு உன்னை வரவேற்பேன் சுகமில்லாமல் வீட்டுக்குள் சுருண்டு படுத்திருந்தாலும் உன்ஓசைக்கேட்டவுடன் ஓடிவந்திடுவேன் சன்னல்...

கடையேழு வள்ளல்கள்

0
கடையேழு வள்ளல்கள்  நற்றமிழின் சொல்லெடுத்துக் கவிதா யாத்து நல்லாட்சி வேந்தரவர் குணநலன்கள் முற்றத்து நிலவொளியாய் மிளிரும் வண்ணம் முறையாக எழுதிவைத்தார் புலவர் மக்கள்! கொடைமடத்தில் சிறந்தவனாம் அதிய மானின் கொடைப்புகழோ நிலைக்கின்ற வண்ணம் அவ்வை தடையின்றி அருநெல்லிக் கனியைத் தந்தாள் ! தமிழவ்வை இங்குவாழ வேண்டும் என்றே படையரசன் அக்கனியைத் திருப்பித் தந்தான்! பண்பினிலே சிகரமாக உயர்ந்து நின்றான்! மிடுக்குடனே முதற்சிலையாய் புகழைப் பெற்றான்! மேதினியே போற்றுதடா என்றும்!என்றும்! நெடும்படைபோல் பாணர்கள் வந்த போதும் நெஞ்சாரக் கொடைஈந்து உயர்ந்து நின்றான்! உடும்பொன்றின்...

ஆதாம் ஏவாள்

0
ஆதாம் ஏவாள் யாதுமற்ற வெளியில்ஆடைகள் களைந்தஅழகின் நிர்வாணம்... வெட்கம் பாராட்டாத ஒளிமேனியெங்கும்திரையாகப் படர்ந்தது... உச்சிப் பொழுதுகளில்பரிமாறிக்கொண்டமதுமோகப் பார்வைகள்அந்திவேளைகளில்வண்ணம் பெற்றுப்பரவசமாகின்றன... ஆயுள் பத்திரிக்கையின்முதல் பக்கம்இந்தக் காதலைக் கொண்டேஅச்சடிக்கப்பட்டிருக்கிறது... மொழியும் ஒளியும்ஓய்வெடுக்கும்சாமத்தின் நிலவறையில்ஒவ்வொரு இரவும்பிழையின்றி நிகழ்கிறதுஒரு கோடி கூடல்கள்விழாக்கால விருப்பத்துடன்... நிலை மறந்துமிதந்து செல்லும்மனமயக்கப் பயணத்தின் நீட்சியில்அதிகரித்துப் போகிறதுபல கோடி ஊடல்கள்கடுங்குளிரின் நடுக்கத்துடன்... குடை...

கவிதை

0
பதில்களற்ற மடலாடல்: முந்தைய குளிர் இரவின்தனிமை ஏற்றிவிட்ட கனத்தைகரைத்துவிடும் குறிக்கோளுடன்சாலையில் போவோர் வருவோர்அனைவரைப் பார்த்தும் சிரிக்கிறான்முறைப்புகளைப் பொருட்படுத்தாமல்சலாம் வைக்கிறான்அவ்வப்போது கொஞ்சம்பாலிதீன் காகிதங்களையும்அவன் கடித்துக் கொள்கிறான்... சுண்ணாம்பும் கரியும் கொண்டுவரையப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதிதார் தரையில்அருள் பாலித்துக் கொண்டிருக்க,நடந்து செல்லும் பக்தரெல்லாம்கன்னத்தில் போட்டபடியேகடந்து போகிறார்கள்சாலையின் சரிவில் புரளும்கால்களைத் தொலைத்த ஓவியனின்வர்ணம் இழந்த கண்களைநேர்கொண்டு பார்க்கும் போதுசட்டைப்பையில் சிறைப்பட்ட...

தெனாலிராமன் கதைகள்

0
தெனாலிராமன் வரலாறு      சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.    சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை.     சிறு வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றான். அதனால் அவன் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று...
 

Total Pageviews

Pageviews